தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Tuesday, October 11, 2011

ரஹ்மத் ஸ்கூல் முற்றுகை ஆர்ப்பாட்ட எதிரொலி- புத்தகங்களை திரும்ப கேட்டும் பள்ளி நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 10-10-2011 முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக மறுநாளே ரஹ்மத் ஸ்கூல் நிர்வாம் 11-10-2011 இன்று மாணவிகளிடம் அனைத்து ஆண்டு மலர் புத்தகங்களையும் திரும்ப கேட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி - TNTJ திருவாரூர் மாவட்ட இணையம்

No comments:

Post a Comment