திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்திய பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டம்.
இன்ஷா அல்லாஹ் 10.10.2011 காலை 10.00மணிக்கு, கண்டன உரை மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தஃபி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் வருக..
இன்ஷா அல்லாஹ் 10.10.2011 காலை 10.00மணிக்கு, கண்டன உரை மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தஃபி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் வருக..
இவன்
TNTJ,
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment