தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Tuesday, October 25, 2011

”அன்பான அழைப்பு” நோட்டிஸ் படித்து TNTJ வில் இணைந்த 30 சகோதரர்கள் – மயிலாடுதுறை

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக ! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக ! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.                                                                     
                                                                                                                   திருக்குர்ஆன் 110:1,2,3

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக அன்பான அழைப்புஎன்ற தலைப்பில் நோட்டிஸ் கடந்த 21-10-2011 அன்று விநியோகம் செய்யப்பட்டது. விநியோகிக்கப்பட்ட அன்றே 30 க்கு மேற்பட்ட நபர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் படிவத்தை பெற்ற அதை புர்த்தி செய்து தங்களை TNTJ வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment