தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Tuesday, November 29, 2011

திருப்பூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 84 சிறு தொழிலார்களுக்கு இரண்டாம் கட்ட 318500 நிதியுதவி – பத்திரிக்கை செய்தி!


சமீபத்தில் திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட சிறு தொழிலார்கள் 84 நபர்களுக்கு 3 லட்த்து 18 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண உதவி பணமாக வழங்கப்பட்டது.

இதை மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சத்தி 68 ஆயிரத்தி 500 ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தி தினகரன் தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.
நன்றி tntj.net

No comments:

Post a Comment